Categories
இந்தியா டில்லி

கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்தார்

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்துள்ளர். பேட்டி அளித்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 5-வது நாளாக கபில் மிஸ்ரா உண்ணாவிரதம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Share

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்துள்ளர். பேட்டி அளித்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 5-வது நாளாக கபில் மிஸ்ரா உண்ணாவிரதம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *