Categories
இந்தியா

தூக்கு தண்டனை எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி: நிர்பயா தந்தை

புதுடெல்லி: நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயா தந்தை, இது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

Share

நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயா தந்தை, இது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *