Categories
இந்தியா புதுச்சேரி மாநிலங்கள்

தமிழகம், புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் கனவு பலிக்காது: நாராயணசாமி

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கனவு பலிக்காது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் ராஜீவ்காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுப்பட்டுள்ளார் என அவர் கூரினார். 

Share

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கனவு பலிக்காது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் ராஜீவ்காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுப்பட்டுள்ளார் என அவர் கூரினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *